contact

Wednesday, 25 November 2009

தனிமை




தனிமை இனிக்கவில்லை
உன்னைதவிர எதிலும் கவனம்
நிலைக்கவில்லை
ஊண் உறக்கம் எதையும்
உள்ளம் கேட்கவில்லை
உன் குரல் கேட்க
உன் முகம் நோக்க
உன்னை ஸ்பரிசித்து உயிர்தெழ
காத்திருக்கின்றன ஐம்புலன்களும்
உன்னை பிரிந்திருக்கும் ஒவ்வொரு நொடியும்
உலகம் மெல்ல உருளுவதாய்
தோன்றுகிறது எனக்கு
ஒவ்வொரு நாளையும் நகர்த்துவது
பெரும் போராட்டமாய் இருக்கிறது
நிலைமை மோசமாகிகொண்டிருக்க
நீயோ வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறாய்

0 comments:

Post a Comment