contact

Sunday, 18 October 2009

பேரழகி


கவிதைக்கு  பொய்  அழகாம்
நான் கவிஞன் இல்லை
பொய் சொல்லவும் தெரியவில்லை
உண்மையை  சொல்வதானால்
ஒரு வரியில் சொல்வதானால்
என் உலகத்தின்
பேரழகி நீ!

0 comments:

Post a Comment