contact

Sunday, 18 October 2009

தூரம்

ஒவ்வொரு முறை
 உனை பார்க்கும்போதும்
உன்னை சிறை பிடிக்க  துடிக்கிறது
மனசு
ஐம்புலன்களும்
உன்னில் சங்கமிக்க  தவிக்கின்றன
உன்னை தொட கைகள் நீட்டும் வேளையில்  தான்
மனதில் உறைக்கிறது
உனக்கும் எனக்கும்
பல ஓளி ஆண்டுகள்  தூரமென்பது !

0 comments:

Post a Comment