உன்னை பார்த்த
மகிழ்ச்சியில்
மெல்ல நிரம்பி வழிகிறது உள்ளம்
தருணங்கள் சில
வாழ்கையே மாற்றிவிடுகின்றன
எதிலும் ஒரு துள்ளல்
என்னுதடுகள் ஏதோ ஒரு பாடலை
முணுமுணுக்க
உன்னிடம் கண்ட புன்னகை
ஒட்டி இருக்கிறது என் முகத்தில்
காட்சிகளின் வண்ணங்கள் மாறிவிட்டன
ஒரு நொடியில்
எவ்வளவு வசீகரம்
உன்னிடம்!
4 comments:
அற்புதம்!!
எல்லா கவிதைகளிலும் நிரம்பிவழிகிறது காதல்.,
பார்க்கும் பொருள்களில் எல்லாம்
அவளை ஞாபகப்படுத்தும்
அவள்நினைவுகள்...
காதல் சாலை கடந்தவர்கள் அனைவரும்
மீண்டும் அதே இடங்களில் பயணிக்கமுடியும் உங்கள் கவிதைகள் மூலம்....
We are proud of inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
நன்றி சாமித்துரை அண்ணா
Post a Comment