contact

Sunday 16 May 2010

ஒரு நொடியில்

உன்னை பார்த்த
மகிழ்ச்சியில்
மெல்ல நிரம்பி வழிகிறது உள்ளம்
தருணங்கள் சில
வாழ்கையே மாற்றிவிடுகின்றன
எதிலும் ஒரு துள்ளல்
என்னுதடுகள் ஏதோ ஒரு பாடலை
முணுமுணுக்க
உன்னிடம் கண்ட புன்னகை
ஒட்டி இருக்கிறது என் முகத்தில்
காட்சிகளின்  வண்ணங்கள் மாறிவிட்டன
ஒரு நொடியில்
எவ்வளவு வசீகரம்
உன்னிடம்!




4 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

அற்புதம்!!

இராமநாதன் சாமித்துரை said...

எல்லா கவிதைகளிலும் நிரம்பிவழிகிறது காதல்.,

பார்க்கும் பொருள்களில் எல்லாம்
அவளை ஞாபகப்படுத்தும்
அவள்நினைவுகள்...

காதல் சாலை கடந்தவர்கள் அனைவரும்
மீண்டும் அதே இடங்களில் பயணிக்கமுடியும் உங்கள் கவிதைகள் மூலம்....

Sweatha Sanjana said...

We are proud of inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

யோகா.... said...

நன்றி சாமித்துரை அண்ணா

Post a Comment